
அதன்படி மதுரை மேலச்சித்திரை வீதியில் பழ.நெடுமாறனின் உலகத் தமிழர் பேரமைப்பு அலுவலகத்தில் நேற்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது நிர்வாகிகள் யாரும் அங்கு இல்லை. சோதனையில் எதுவும் சிக்கவில்லை என அலுவலக உதவியாளர் சிவாஜியிடம் எழுதி வாங்கிச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.