தலைவரின் சிந்தனைகள்


அமைதி வழியில், மென்முறை தழுவி, நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் நாம் எமது போராட்ட இலட்சியத்தை அடைய முயன்று வருகின்றோம். காலத்திற்கேற்ப வரவாலற்றுக் காட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எனது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.


தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே. பிரபாகரன் அவர்கள்







பெரும் தொகையான எமது மக்கள் இன்னும் சிங்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த போதும்,உணர்வாலும் இலட்சியத்தாலும் அவர்கள் எமது விடுதலை இலட்சியத்திற்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கிறார்கள்.


இந்தக் கள யதார்த்தத்தை,அரசியல் மெய்ம்மையைச் சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன்,
எமது விடுதலை இயக்கத்தை ஒரு 'பயங்கரவாதக் குழு" என உலகத்திற்குச் சிறுமைப்படுத்திச்
சித்திரித்துக்காட்ட முனைந்து வருகிறார்கள். இந்தப் பொய்யான பரப்புரைகளை நம்பி,
உலக நாடுகள் சில எமது இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருப்பது
எமக்கு வேதனையையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன் அவர்கள்

1 comments:

Unknown சொன்னது…

Its Very bice

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.